ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

verities of peoples in same religion;


  • னாலும் நமக்கு ஏற்றார் போல் திரித்து சொல்லலாம் சாதகமாக பயன்படுத்தலாம்...புராணங்களையும் சரி..வரலாற்றையும் சரி...
    Friday at 8:38am ·  ·  1
  • Karthi Balasubramaniyan ஐயோ சிவா ராஜ அண்ணா உங்கள் பெயரிலோ...இல்லை என் பேச்சிலோ இந்து மதம் கிடையாது அப்படி ஒன்று இருக்க வில்லை...இனியும் இல்லை...
    Friday at 8:40am ·  ·  1
  • மகிழ்நன் பா.ம ‎//.இந்த உலகில் நிகழ்ந்த எதை வேண்டுமானாலும் நமக்கு ஏற்றார் போல் திரித்து சொல்லலாம் சாதகமாக பயன்படுத்தலாம்...புராணங்களையும் சரி..வரலாற்றையும் சரி...//

    புராணங்களும், இதிகாசங்களும் அதன் புனிதங்களும் எம் மக்கள் மீதி நிகழ்த்திய வன்கொடுமைகள் திரித்துச் சொல்லலாகுமோ
  • Siva Raj விதிவிலக்குகள் விதியாகாது...! இன்று நான் கற்றது மிகவும் நன்றி...!
    Friday at 8:47am ·  ·  1
  • அணு உலை ஆதரவாளர் அணு உலை பாதுகாப்பானது
    Friday at 9:19am ·  ·  1
  • Logesh Kumar மகிழ்நன் பா.ம எல்லா மதங்களும் நன்மைகளைத்தானே போதிக்கின்றது ?

    ஸ்ரீமத் பகவத் கீதையில் "இந்த உலகில் எதுவும் நிலையானது ஏதும் இல்லை.அதனால் நீ எதன் மீதும் ஆசை படதே" என்றார்.

    "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காமி" என்றுதானே ஏசுநாதரும் சொன்னார். இல்லை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனை உடனே கொன்று விடுன்னு சொல்லலையே?

    "விட்டு கொடுபவர்கள் கேட்டுபோவதில்லை,
    கேட்டுபோகிறவர்கள் விட்டுகொடுபதில்லை" என்று தானே நபிகளும் சொன்னார். இல்லை விட்டுகொடுபவன் விட்டுகொடுத்து விட்டுகொடுத்து கேட்டுபோய்விடுவான் என்று சொல்லலையே?

    "ஆசையே அழிவுக்கு காரணம்" - புத்தர். இதை சொல்லாத ஆத்மா ஞானிகளே கிடையாது.பகவான் கிருஷ்ணனில் இருந்து, ஏசு, நபிகள், மகாவீரர் என அனைவரும் இந்த கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

    அனால் நீங்கள் கூறியது போல அனைத்து மதத்திலும் சிலர் செய்யும் தவறுகளுக்காக அனைவரையும் நீங்கள் குறை கூறுவது நியாயம் இல்லை.

    எந்த மதத்திலேயும் வீண் சண்டை போடு கொலை செய், கொள்ளை அடி என்று சொல்வது இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் கடவுள் இன்னும் நம்முடைய சிந்தனைக்கு எட்டிய பாடில்லை.மனிதர்களை நல்வழி படுத்தவே மதங்கள்.
    Friday at 8:38pm ·  ·  2
  • Logesh Kumar ‎/// ஒட்டு மொத்த இந்து சமூகமும் சாதிவெறிபிடித்த சமூகம் அதில் நீங்கள் விதிவிலக்காக இருக்கலாம்../// மகிழ்நன் பா.ம இந்து மதத்தில் மட்டும் தான் சாதிகள் உள்ளதா கொஞ்சம் பிறமதங்களை பாருங்கள் ?
    Friday at 8:39pm ·  ·  1
  • Logesh Kumar இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா நண்பரே ?

    ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார்.
    ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப்பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே . வாருங்கள்! பாப்போம்!

    இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை நண்பர் மகிழ்நன் பா.ம சொன்னார். சினிமாக்காரர்களும் இந்துக்களிடம் இருக்கும் ஜாதிகளை கதையாக வைத்தே படமாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அதாவது ஜாதி வேற்றுமையை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஜாதி சங்கங்களில் சரணடைந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

    எந்த மதமாகினும் பிரிவினைகள் இருப்பதும் அதில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதும் மனித குல அமைதிக்கு ஒவ்வாததே. இருப்பினும் ஒரு விழிப்புணர்ச்சிக்காகவாயினும் நாம் பிற மதங்களில் கடைபிடிக்கப்படும் ஜாதீய பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
    Friday at 8:51pm ·  ·  1
  • Logesh Kumar இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்களை கொஞ்சம் பார்ப்போம்.

    ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் என்று சொல்லி எத்தனைப் பிரிவுகள்!

    லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

    இந்த இரு பிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

    இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

    இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

    இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

    இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் நுழையமாட்டார்கள்.

    இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

    இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

    தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

    அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

    சில வருடங்களுக்கு முன் ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக இந்துக்களின் எழுச்சி நிகழ்ந்த போது தமிழகத்திலும் பல இடங்களில் சிலுவைகள் நொறுக்கப்பட்டன. தென் தமிழகத்தில் அதிகம் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியவர்கள் இந்துக்களே என்று ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் உண்மையை கூர்ந்து கவனித்த பின்னர் தான் பல இடங்களில் ஏசு சிலையை சேதப்படுத்தியவர்கள் மாதாவைக் கும்பிடுவர்கள் என்றும், பல இடங்களில் மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் ஏசுவைக் கும்பிடுபவர்களாக இருந்தார்கள் என்ற உண்மை வெளியே வந்தது. ஆனால் உடனே அந்த விஷயம் பரவாமல் தடுக்கவும் பட்டது. இது செக்யூலரிச நாடாயிற்றே!

    கிறிஸ்தவத்தில் பிரிவினை இல்லை என்ற மாயை உடையாமல் பார்த்துக் கொண்டன மத'சார்பு' ஊடகங்கள்.
    Friday at 8:51pm ·  ·  1
  • Logesh Kumar சரி இனி முஸ்லீம்களின் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.
    Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
    முஸ்லீம்களில் ஷன்னி, ஷியா என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

    அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

    ஷியா முஸ்லீம் ஷன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.

    இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

    இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

    இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

    இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

    இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

    Ansari
    Arain
    Awan
    Bohra
    Dawoodi Bohra
    Dekkani
    Dudekula
    Ehle-Hadith
    Hanabali
    Hanafi
    Ismaili
    Khoja
    Labbai
    Lebbai
    Lodhi
    Malik
    Mapila
    Maraicar
    Memon
    Mugal
    Mughal
    Pathan
    Quresh
    Qureshi
    Rajput
    Rowther
    Salafi
    Shafi
    Sheikh
    Shia
    Siddiqui
    Sunni Hanafi
    Sunni Malik
    Sunni Shafi
    Syed

    அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

    இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன?

    இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மைனாரிட்டி என்பதால் வெளியே தெரிவதில்லை அல்லது வெளியே தெரிந்து அவர்களின் ஜாதி வெறி பிம்பங்கள் கலைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இந்த சினிமாக்காரர்களும் இத்தகைய மதங்களில் நிகழும் வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வன்னம் படம் எடுத்து மக்களுக்குக் காட்டியதில்லை.

    ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்களும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!

    மொத்தத்தில் எந்த மதத்தில் ஜாதிகளிருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல்
    "ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"
    - மகாகவி பாரதியார்
  • மகிழ்நன் பா.ம சாதிகளோடு ஏற்றத்தாழ்வின்றி நடப்பது என்றால்..

    சம்சாரம் அது மின்சாரம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனம் பேசப்படுமே அதுமாதிரியா?

    " நீ ந்ல்லாயிருக்கியா, நான் நல்லாயிருக்கேன்..பண்டிகை, விசேசம்னா ஒன்னா கூடிக்கலாம்" னு அதே மாதிரியா?

    ஏற்றத்தாழ்வின்றி வாழ்ந்தால் சாதிப்பிரிவுகள் எப்படிங்க இருக்கும்..

    அவன்கிட்ட பிரிவில்லையா? என்கிட்ட மட்டும் கேக்குறேன்னா?
    என் பாட்டனை, உறவுக்காரனை இழிவுப்படுத்துவது இந்த மதம்தான் இதனிடம் கேட்காமல் நான் ஏன் கிருத்துவத்திடமும், இஸ்லாத்திடமும் கேட்க வேண்டும்..அப்படியே கேட்க வேண்டுமென்றாலும்...அது என் பிரச்சினை..

    முதல்ல உங்க பஞ்சாயத்தை முடிங்க..

    நபிகள் நிறைய பொண்டாட்டி வச்சிருந்தான்னு சொல்லும் போது....ஏன் அவர் மட்டும்தானா வச்சிருந்தாரு..எங்க ஆளு கிருஷ்ணான் 16000 பொண்டாட்டி வச்சிருந்தாருன்னு பேச வேண்டியதுதானே
    Friday at 8:59pm ·  ·  2
  • Logesh Kumar நான் ஏன் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தை சொன்னேன் என்றால்
    ///ஒட்டு மொத்த இந்து சமூகமும் சாதிவெறிபிடித்த சமூகம் அதில் நீங்கள் விதிவிலக்காக இருக்கலாம் ///

    இந்த கருத்து நான் சொன்னது இல்லை நீங்கள் தானே மேலே சொன்னது ? அதற்காக சொன்னது இந்த விளக்கம் ? பேசும் போது பொதுவாக பேசவேணும் ?

    அவரவர் அவரவர் மதத்தையோ அல்லது பிடித்த கருத்துகளை உயர்த்தி பேசலாம். உரிமை உண்டு. பிற மதத்தை இகழ கூடாது. நாம தெருவில் கைய வீசி வீசி நடக்கலாம் உரிமை உண்டு. பிறர் கண்ணை குத்த கூடாது. அதற்கு நமக்கு உரிமை இல்லை.
  • Logesh Kumar கிருஷ்னர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இன்னும் சரி வர தெரியவில்லை.
  • Kpgowtham Padmanabhan Logesh Kumar இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா நண்பரே ?//

    நம் வீட்டு குறை கண்டு பிடித்து விட்டு பின்பு பக்கத்து வீட்டுக்கு போவோம்
  • Shahul Trichy Logesh Kumar அவர்களுக்கு நான் இஸ்லாத்தில் இருக்கும் பிரிவுகள் குறித்து உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்... நீங்கள் விளக்கம் அளிக்க முடியுமா?
    Friday at 10:42pm ·  ·  2
  • மகிழ்நன் பா.ம ‎//கிருஷ்னர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இன்னும் சரி வர தெரியவில்லை.//

    ஆனா, கிருஷ்ணனுக்கு கோவில் கட்டி, ஹரே ராமா ஹரே கிருஷ்ணான்னு ஒரு கோஷ்டி திரியும்..

    கீதையை ஊருக்கு, ஊரு கூவி, கூவி விப்பானுங்க...

    ஏம் பாஸ் நீங்க இதை கேட்க மாட்டீங்களா?
    Saturday at 5:14am ·  ·  1
  • Logesh Kumar நண்பர் kpgowtham Padmanabhan நம்ம வீட்டில் குறை இருக்கிறது ஒத்துக்கொள்கிறேன். நான் மட்டும் சரியா இருந்து என்ன பண்ண?
    உலகில் குறைகளே இல்லாத மதங்கள் ஏதேனும் உண்டா ?
  • Logesh Kumar நண்பர் shahul Trichy இங்கு நான் விவாதிக்க வரவில்லை? இங்கு நான் முன்வைக்கும் கருத்துக்கள் மற்ற மதத்தை இகழ வேண்டும் என்று அல்ல. அப்படியே நீங்கள் ஒன்று கேள்வி கேட்க நான் ஒன்று பதில் சொல்ல, பின்பு வார்த்தைகள் தடித்து பிறகு என்னை இந்த நட்பு வட்டத்தில் இருந்து தனிமை படுத்த படலாம்?

    பதிலளிக்கும் முன் சற்றுச் சிந்தியுங்கள். நாம் பிறக்கும்போது நமக்கு மதம் தெரியுமா? எல்லாம் இடையில் வந்தவையே? நம்மையறியாமல் நமக்குள் புகுத்தப்பட்டவையே. உங்களுக்குள் உங்கள் மதம் புகுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு உங்கள் மதம் உயர்ந்த கருத்துக்களையே போதிக்கின்றது என்ற எண்ணம் இருக்கலாம். உங்கள் பார்வை நல்லதையே பார்க்கிறது என்றும் கொள்ளலாம்.

    ஒன்றை நினைவிற் கொண்டு பதிலளியுங்கள். உங்கள் மதத்திற்கு நீங்களொன்றும் காவலர் கிடையாது. அதே போல் நான் ஒன்றும் இந்து மதத்திற்கு
    காவலாளி கிடையாது ? நீங்கள், நான் இல்லாவிட்டாலும் மதங்கள் தனித்து நிற்கும். மாற்றுக் கருத்துக்கள் வைக்கும் நானொன்றும் உங்களின் மதத்தார்க்கு எதிரியுமல்ல. வேறு எந்த மதத்தையும் ஆதரிப்பவனுமில்லை. இவற்றை நினைவிற் கொண்டு உங்களின் மத வட்டத்தை விட்டுச் சற்று வெளியே வந்து பாருங்கள். நான் கேட்கும் கேள்விகளை நீங்களும் கேட்பீர்கள்.
    Saturday at 2:19pm ·  ·  1
  • Logesh Kumar Shahul Trichy ஏதோ லிங்க் அனுப்பி இருக்கீங்க நான் இன்னும் பார்கவில்லை இருங்கள் பார்கிறேன் ?
  • Logesh Kumar ‎///ஆனா, கிருஷ்ணனுக்கு கோவில் கட்டி, ஹரே ராமா ஹரே கிருஷ்ணான்னு ஒரு கோஷ்டி திரியும்..

    கீதையை ஊருக்கு, ஊரு கூவி, கூவி விப்பானுங்க...

    ஏம் பாஸ் நீங்க இதை கேட்க மாட்டீங்களா?///

    மகிழ்நன் பா.ம ஏம் பாஸ் நான் சொன்னா கேட்ப்பார்களா ? நான் என்ன முதலமைச்சரா அல்லது ஜனாதிபதியா ? ஏன் முதலமைச்சரா அல்லது ஜனாதிபதியா சொன்னா கூட கேட்கமாட்டார்கள் ? நானோ ஒரு சாதாரண ஒரு மனிதன்.
  • Logesh Kumar இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் கூறிக்கொண்டாலும், மதத்தின் பெயரால் அரங்கேறும் அட்டூழியங்களை அதனால் தட்டிக் கேட்க முடியவில்லை. உலகின் ஒரே இந்து நாடு நேபாளம் என்ற பெருமை அந்நாட்டிற்கு. அப்பெருமையால் அந்நாடு சாதித்தது என்னவோ?

    அரபு நாடுகள் இசுலாமிய மதமும், அமெரிக்க ஏகாதிபத்தியம் கிறித்துவத்தைச் சார்ந்தும் இருக்கின்றன, இதில் அமெரிக்கா தனது பணத்தாளிலேயே We Trust in God என்று ஒரு வாசகம் கொடுத்துள்ளது. இது மனித உரிமை மீறல் இல்லையா? அந்நாட்டு மக்கள் அனைவரும் கடவுளை நம்புகிறார்களா? அம்மக்கள் விருப்பத்தோடுதான் அவ்வாசகம் தெரிவிக்கப்படுகிறதா? ஒரு மதத்தைச் சார்ந்து இருப்பதால் ஒரு நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது, அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமே இருக்கும் நாட்டில் ஒருவருக்கொருவர் சண்டைசச்சரவுகள் இன்றி அன்போடு ஒத்து வாழ்கின்றனரா?

    இதில், அவர்கள் எங்கள் மதத்தவரை மதம் மாற்றிவிட்டனர், இவர்கள் எங்கள் மதத்தவரை மதம் மாற்றிவிட்டனர் என்று சச்சரவு வேறு. புரிந்து கொள்ளுங்கள் எண்ணிக்கைகளில் மதமில்லை. எண்ணிக்கைகள் காட்ட மதம் ஒன்றும் அரசியல் கட்சியுமல்ல. மதக்காவலர் என்றும் யாரும் தேவையில்லை. ஒரு மதம் என்று ஒன்று இருந்து அது சரியென்று தோன்றினால் மக்கள் அவரவரே இணைந்துகொள்வர்.
  • Logesh Kumar shahuk Trichy உங்களுடைய அந்த லிங்க் கை படித்தேன் நன்றாற உள்ளது.

    கடவுளே நாம படைத்தது தானே? அதில் உள்ள மதம், சாதிகளை நாம உருவாகினது தானே அனைத்து மதங்கலிலும்.
    அந்த காலத்தில் அவரவர் செய்யும் தொழில் வைத்து சாதிகளை பிரித்து இருக்கலாம் என்பது என் கருத்து.
  • Bala Murugan K ok Mr.@மகிழ்நன் appo anga oru masoothi katira laama
    23 hours ago ·  ·  1
  • மகிழ்நன் பா.ம மசூதி கட்டுவதில்..எனக்கு உடன்பாடில்லை...ஆனால், என்ன மசிறுக்கு அந்த மசூதியை உங்க காவி டவுசர் பசங்க இடிச்சானுங்க..

    மசூதியாக இருந்தா என்ன? உங்க கடவுள்தான் எங்கும் நிறைஞ்சிருக்காரே....அவரால மசூதிக்குள்ள இருக்க முடியாதா?

    அதோடு ஒரு கேள்வி..
    23 hours ago ·  ·  2
  • மகிழ்நன் பா.ம சரயு நதியில் ஒருத்தன் தற்கொலை செய்துகொண்டானாமே அவன் யாரென்று தெரியுமா?
    23 hours ago ·  ·  1
  • Bala Murugan K மகிழ்நன் பா.ம மழுபாம பதில் சொல்லுங்க அன்ன..அங்க நீங்க மசூதி கட்டனும் நு ஆசை படறீங்களா
    23 hours ago ·  ·  1
  • Bala Murugan K மகிழ்நன் பா.ம //சரயு நதியில் ஒருத்தன் தற்கொலை செய்துகொண்டானாமே அவன் யாரென்று தெரியுமா////theriyaathu
    23 hours ago ·  ·  1
  • மகிழ்நன் பா.ம ‎//மசூதி கட்டுவதில்..எனக்கு உடன்பாடில்லை...//

    தமிழ் புரியுமில்லையா? என்ன எழுதியிருக்கேன்...
    23 hours ago ·  ·  1
  • Bala Murugan K yar antha sarayu nathi
    23 hours ago ·  ·  1
  • மகிழ்நன் பா.ம சரயுநதியில் ராமன் ஜலசமாதி அடைந்தாராம்....அப்படின்னா.....? அதுக்கு பேரு தற்கொலை கிடையாதுன்னா?

    யாராவது ஒரு ராமபக்தனை தற்கொலை செய்துகொள்ளாமல்...ஜலசமாதி அடைந்து காண்பிக்கச் சொல்லுங்கள்
    23 hours ago ·  ·  2
  • Bala Murugan K no comments
    23 hours ago ·  ·  1
  • மகிழ்நன் பா.ம என்ன Cross check பண்ணனுமா?
    23 hours ago ·  ·  3
  • Logesh Kumar நண்பர் மகிழ்நன் பா.ம உங்களின் கருத்து இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது? சமுதாயத்தில் ஆங்காங்கே சில சில தவறுகள் நடக்கத்தான் செய்கிறது ஏன் ஒரே மதத்தில் கூட பல பிரச்சனைகள் நடக்கத்தான் செய்கிறது.

    செய்தி ஒன்றை படித்தேன் விநாயகர் சதுர்த்தி - யை இஸ்லாமியர்களின் செலவில் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். அதே போல் ரம்ஜான் - ஐ இந்துக்கள் செலவில் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்? இதை கேட்கும் போது இவர்களின் பரஸ்பரத்தை காண்பிக்கிறது.

    நமக்கு விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகைகள் தேவையா போன்ற கேள்விகள் இரண்டாம் பட்சமே ? சேர்த்து கொண்டாடும் விழாக்களில் கலவரத்தை தூண்டும் கயவர்களை நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கிறது.

    மசூதியை இடித்தது தவறு. அது ஒரு பிரச்சனைக்கு தீர்வாகாது?

    சரி நான் ஒன்று கேட்கிறேன் ?

    நாம எதற்காக கோயிலுக்கு போகிறோம்? நமக்கே பல பிரச்சனை அதில் இருந்து காப்பாற்ற கடவுளிடம் போகிறோம்.
    மசூதிய இடிச்சிட்டாங்க ? இந்துக்களின் கோயிலில் உள்ள உண்டியை கொள்ளை அடிகிறார்கள் ? மாதா கோயில் மணியை கொள்ளை அடிகிரார்களே ? அந்த அந்த மதத்தில் உள்ள சாமிகள் தங்களுடைய சொத்தையே காப்பாற்ற முடியவில்லையே நம்ம ஒரு பிரச்சனைன்னு போனா எப்படிங்க காப்பாற்றும் ? பதில்கள் அனைத்தும் நமது சிந்தனைக்கே ?
    2 hours ago · 
  • Logesh Kumar இங்கு நான் முன்வைக்கப்போகும் கருத்துக்களும், கேள்விகளும் பலருடைய அடிப்படை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைகளைச் சற்று உரசித்தான் பார்க்கும். ஏதோ தனிப்பட்டு அவர்களையே குறித்துக் கூறுவதாகக் கூடத் தோன்றும். தனித்த சிந்தனை இல்லையெனில் அப்படித்தான் தோன்றும்.

    "கடவுள் இல்லை என்று நான் கூறமாட்டேன், ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் என்னிடமில்லை;" என்று பகுத்தறிவு அறிஞர் ஒருவர் கூறியதாகப் படித்திருக்கிறேன் (அவரது கூற்றின் சிறுபகுதிதான் நினைவில் வந்தது). கடவுள் இருக்கிறார் என்று கூறினால் கூறுபவர் ஆதாரங்களைக் காட்டட்டும். முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா? விதை முதலா மரம் முதலா? என்ற வறட்டுக் கேள்விகள் வேண்டாம். விடை நமக்கும் தெரியாது, கேட்பவர்க்கும் தெரியாது. இதில் கடவுள் இருக்கிறார் என்று நிச்சயப்படுத்த எந்தவித ஆதாரமும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இல்லை என்று மறுப்பதற்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை. ஆனால் இருக்கின்றது என்பதற்கு நிச்சயமாக மழுப்பலற்ற ஆதாரம் காட்டித்தான் ஆகவேண்டும்.
    2 hours ago · 
  • Karthi Balasubramaniyan அடுத்தாவன் பொண்டாட்டி பற்றி கவலை படுவதே வேலைய போச்சு பா உங்கல்களுக்கு...
    14 minutes ago ·  ·  1
  • Karthi Balasubramaniyan ‎*புராணங்களும், இதிகாசங்களும் அதன் புனிதங்களும் எம் மக்கள் மீதி நிகழ்த்திய வன்கொடுமைகள் திரித்துச் சொல்லலாகுமோ* இங்கு புனிதமாகவும்...புனிதராகவும் எதுவும் இல்லை அண்ணா...முட்டாள் தனமாக நாம் தான் ஒன்றை உயர்த்தியும் ஒன்றை தாழ்த்தியும் மதிப்பிடுகிறோம்...இந்த ஏற்றத்தாழ்வு நம் மனதில் தான் இருக்கிறது...இது அடிப்படி பிரச்சனை அனைவருக்குள்ளும் இருக்கிறது.....இதை சரி செய்வதை விட்டு விட்டு...அடுத்தவரை குறை சொல்லி என்ன ஆகா போகிறது...?இந்து என்று ஒரு மதம் இது வரை இருந்ததில்லை....ஆனால் அது இப்போது மதமாக மாற்றப்பட்டு வருகிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக